10/15/2016

கூசுதடா


கண்களால் பாரக்கும்போதே
கூசுதடா
கைகளால் தொடும்போதே- உயிர்
போகுதடா
பெண்ணின் வெட்கம் தெரிந்த
மன்னவா
என்னை முழுசாய் எடுத்துக்கொண்டு
போடா

No comments: